பெத்தவன், 40 பக்கங்கள்
ஆசிரியர் : இமையம்
பாரதி பதிப்பகம்
ஒரு
spoiler alert : இந்தக் கதை எழுதப்பட்டு ஓரிரு மாதங்களில் கதையில் உள்ளது
போலவே தருமபுரி மாவட்டம் நத்தம் காலனி சம்பவம் நடைபெற்றது. கடலூர்
மாவட்டம் தொழுதூர் கிராமத்தில் ஆதி திராவிடர் நலத்துறை சார்ந்த பள்ளியில்
ஆசிரியராக இருக்கும் இமையம் 'கோவேறு கழுதைகள்' மற்றும் 'ஆறுமுகம்' ஆகிய
நாவல்கள் மூலம் புகழ் பெற்றவர். தாம் வாழும் மண்ணின் சமூக நிகழ்வுகளைத
துணிச்சலாகப் படம் பிடித்துக் காட்டுவதால் அவரது எழுத்து யோக்கியமானதாக
இருக்கிறது.
ஆசிரியர் : இமையம்
பாரதி பதிப்பகம்
