Showing posts with label தியடோர் பாஸ்கரன். Show all posts
Showing posts with label தியடோர் பாஸ்கரன். Show all posts

Sunday, June 6, 2010

தாமரை பூத்த தடாகம் - தியடோர் பாஸ்கரன்

தாமரை பூத்த தடாகம்
ஆசிரியர்: சு. தியடோர் பாஸ்கரன்
பதிப்பகம்: உயிர்மை

பரிந்துரை: சண்முகம்

'தாமரை பூத்த தடாகம்' என்ற இந்த நூல் தமிழுக்குப் புதிதும் அரிதுமான சுற்றுச்சூழல் பற்றிய கட்டுரைத் தொகுப்பு.   சுயமான பார்வை, புதிய சொல்லாடல், அனுபவம் சார்ந்த உண்மையான அக்கறை, வசீகரிக்கும் மொழிநடை என பல சிறப்பான அம்சங்கள் பொருந்திய நூல்.

தமிழில் சுற்றுச் சூழல் குறித்து எழுதுவோர் மிகக் குறைவு.